sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நீதிமன்றம் புறக்கணிப்பு

/

நீதிமன்றம் புறக்கணிப்பு

நீதிமன்றம் புறக்கணிப்பு

நீதிமன்றம் புறக்கணிப்பு


ADDED : ஆக 21, 2011 02:06 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'சேமநலநிதியை உயர்த்தி வழங்க வேண்டும். பயிற்சி வக்கீல்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கீழ் கோர்ட் நீதிபதிகள் நியமனத் தேர்வில் நீதிமன்ற பணியாளர்களுக்கு பங்கேற்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் நீதிமன்றங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.








      Dinamalar
      Follow us