sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

/

வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு


ADDED : ஆக 21, 2011 02:08 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி நான்கு ரோட்டில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

தர்மபுரி நான்குரோடு, பென்னாகரம் ரோடு, கிருஷ்ணகிரி ரோடு, சேலம் ரோடு ஆகிய அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணி, சாலை விரிவாக்கம் என அனைத்து பணிகளிலும் கடந்த பல மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து ரோடுகளிலும் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.



குறிப்பாக மழைக்காலங்களில் இப்பகுதியில் சேறும் சகதியுமாய் மாறி போக்குவரத்திற்கு லாயகற்ற பொதுமக்கள் பெரும்ப பாதிப்படைகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்களின் தொடர்ச்சியான புகாரால் கலெக்டர் லில்லி இப்பகுதியை நடந்து வரும் பணிகளை திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது இப்பகுதியில் நடந்து வரும் அனைத்து பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் ராசப்பா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராம்மோகன், நகராட்சி ஆணையாளர் அண்ணாதுரை, இன்ஜினியர் ஜெகதீஸ்வரி, நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் அருள்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us