sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு

/

சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு

சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு

சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு


ADDED : ஜூலை 19, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மேட்டுபுலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் இரண்டு லாரிகள், 4 சரக்கு வாகனம், பள்ளி பஸ் மற்றும் தேவீரஹள்ளியில் டாடா ஏசி வாகனம் உள்ளிட்ட எட்டு வாகனங்களில், மர்ம நபர்கள் டீசல் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து வாகனங்களின் உரிமையாளர்கள், பாரூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்படி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us