sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

/

பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு


ADDED : ஜன 26, 2025 04:00 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு கூட்டத்தில், திரளாக பங்கேற்க, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தர்ம-புரி பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான வெங்கடேஷ்வரன், மற்றும் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் கூட்-டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்ட பாட்டாளி சொந்தங்களை சந்திக்கும் கூட்டம், நாளை திங்கட்கிழமை, காலை 10:00 மணிக்கு தர்மபுரி வன்னியர் திருமண மண்ட-பத்தில் நடக்கவுள்ளது. இதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., தலைவர், அன்புமணி ஆகியோர் பேருரையாற்றுகி-றார்கள். பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பேசுகிறார். இதில், பா.ம.க., முன்னாள் எம்.பி.,க்கள் செந்தில், பாரிமோகன் மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செய-லாளர் வேலுசாமி உட்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர். அது-சமயம், தர்மபுரி மாவட்ட, பா.ம.க., வன்னியர் சங்கத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அணி, துணை உட்பட அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என அனைவரும், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us