sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு

/

தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு


ADDED : நவ 01, 2024 01:09 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, நவ. 1-

தீபாவளி பண்டிகையையொட்டி, தர்மபுரி எஸ்.வி., ரோட்டிலுள்ள அபய ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான

பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதேபோல், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமன சுவாமி கோவில், வெளிபேட்டை தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், சந்தனுார் பால முருகன் கோவில், விருப்பாட்சிபுரம் சிவன் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் தீபாவளியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன. இக்கோவில்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு, இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us