sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தி.மு.க., நிர்வாகி மனைவியின் 5 பவுன் செயின் பறிப்பு

/

தி.மு.க., நிர்வாகி மனைவியின் 5 பவுன் செயின் பறிப்பு

தி.மு.க., நிர்வாகி மனைவியின் 5 பவுன் செயின் பறிப்பு

தி.மு.க., நிர்வாகி மனைவியின் 5 பவுன் செயின் பறிப்பு


ADDED : பிப் 22, 2026 04:42 AM

Google News

ADDED : பிப் 22, 2026 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூரை சேர்ந்த ஈஸ்வர், 38. இவர், தர்-மபுரி மாவட்ட, தி.மு.க., ஐ.டி.,விங்கில் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது, மனைவி சர்மிளா, 30. இவர் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, தொப்பூரிலுள்ள அவரது வீட்-டிலிருந்து வெளி‍யே வந்துள்ளார்.

அப்போது முகமூடி அணிந்தி-ருந்த மர்மநபர், சர்மிளாவின் கழுத்தில் இருந்த, 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினார். சர்மிளாவின் கணவர் ஈஸ்வர் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us