/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடுக்கு வலியுறுத்தல்
/
பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடுக்கு வலியுறுத்தல்
பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடுக்கு வலியுறுத்தல்
பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடுக்கு வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2026 04:42 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாழைத்தோட்டத்தில், தமிழ்நாடு பழங்குடியினர் மாநில தலைமை சங்கத்தின், தர்மபுரி மாவட்ட நிர்வாக செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தகிரி தலைமை வகித்தார்.
மாவட்ட பொறுப்-புக்குழு உறுப்பினர் குமரேசன் வரவேற்றார். வேடியப்பன், ராம-சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் பெருமாள், பொதுச்செயலாளர் ராஜூ, துணைச்-செயலாளர் ஆண்டி, மாநில இளைஞரணி தலைவர் ஜெயமுருகன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடு, 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக பழங்குடியின மக்களை இனம்கண்டு அரசு சரியான முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்-ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

