sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தி.மு.க., பேரூராட்சி தலைவர் தற்கொலை முயற்சி

/

தி.மு.க., பேரூராட்சி தலைவர் தற்கொலை முயற்சி

தி.மு.க., பேரூராட்சி தலைவர் தற்கொலை முயற்சி

தி.மு.க., பேரூராட்சி தலைவர் தற்கொலை முயற்சி


ADDED : ஜூன் 30, 2025 04:15 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: மாரண்டஅள்ளியில், தி.மு.க.,வை சேர்ந்த பேரூராட்சி தலைவர் தற்கொலை முயன்றுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவராக உள்ளவர். தி.மு.க.,வை சேர்ந்த வெங்கடேசன், 50. இவர், தி.மு.க., பேரூர் செயலாளருமாகவும் உள்ளார். நேற்று மாலை, 6:00 மணியளவில், வீட்டின் அறையை உள்பக்கம் தாழிட்டு, மின்-விசிறியில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை-பார்த்து அவர் மனைவி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து, கதவை உடைத்து, அவரை காப்பாற்றினர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்கு பைசுஅள்ளியி-லுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை ‍‍பெற்று வருகிறார். இவருக்கு கடன் பிரச்னை இருந்த-தாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த பேரூராட்சி தலைவர் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப-டுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us