sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் பலி

/

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் பலி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் பலி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் பலி


ADDED : ஜன 11, 2026 07:26 AM

Google News

ADDED : ஜன 11, 2026 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மேல்பாட்சாபேட்-டையை சேர்ந்தவர் அப்துல் அமீது, 49, ஆட்டோ டிரைவர்; இவர், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு தனக்கு சொந்தமான ஆட்டோவை, மொரப் பூர் - எலவடை சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது, அய்யர் கொட்டாய், மாரி-யம்மன் கோவில் அருகில், திடீரென நாய் குறுக்கே வந்ததால்

அதன் மீது மோதாமல் இருக்க, ஆட்டோவை திருப்பிய போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அப்துல் அமீதுவை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். பின், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்-கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us