sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போதை பொருள் ஒழிப்பு: பள்ளியில் விழிப்புணர்வு

/

போதை பொருள் ஒழிப்பு: பள்ளியில் விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு: பள்ளியில் விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு: பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : ஜூன் 07, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வநாயகி தலைமை வகித்தார்.

முதுகலை ஆசிரியர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் முருகன் வரவேற்றார். கடத்துார் எஸ்.எஸ்.ஐ., சேகர், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை ஒழிக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு

விளக்கினார்.

இதில், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பாலு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us