sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

/

ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

ஆற்றில் மூழ்கி முதியவர் பலி


ADDED : ஜூலை 17, 2025 01:28 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 80, ஆடு மேய்த்து வந்தார். இவர், கடந்த, 14ல் மதியம், 2:00 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

நேற்று முன்தினம் ஆலம்பாடி தென்பெண்ணை ஆற்றின் ஏழு மதுரை முனியப்பன் கோவில் எட்டி மரத்து அடியில் தண்ணீரில் இறந்த நிலையில் வெங்கட்ராமன் கிடந்தார். அவரது உடலை மீட்டு, கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us