sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தனியார் துறையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

/

தனியார் துறையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்


ADDED : அக் 04, 2024 01:09 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியார் துறையில் நாளை

வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, அக். 4-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில் நாளை நடக்கவுள்ளதாக, தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் நாளை அக்., 5 காலை, 8:00 மணி முதல், 2:00 மணி வரை, தர்மபுரி சேலம் சாலையிலுள்ள அரசு கலைக் கல்லுாரியில் நடக்கவுள்ளது. இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வரை படித்த, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேர்வு செய்யலாம். எனவே, வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us