sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மக்காச்சோளம் விலை சரிவு அரூர் விவசாயிகள் கவலை

/

மக்காச்சோளம் விலை சரிவு அரூர் விவசாயிகள் கவலை

மக்காச்சோளம் விலை சரிவு அரூர் விவசாயிகள் கவலை

மக்காச்சோளம் விலை சரிவு அரூர் விவசாயிகள் கவலை


ADDED : ஜூலை 20, 2025 05:53 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் பகுதியில் மக்காச்சோளம் விலை சரிந்துள்ளதால் விவசா-யிகள் கவலை அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு, மக்காச்சோளத்துக்கு, குவிண்டாலுக்கு, 2,700 முதல், 2,900 ரூபாய் வரை விலை கிடைத்தது. இதனால் நடப்பாண்டு, அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில், 12,000க்கும் மேற்பட்ட ஏக்-கரில் விவசாயிகள் மக்காச்சோளத்தை ஆர்வத்துடன் சாகு-படி செய்தனர்.

தற்போது, மக்காச்சோளம் அறுவடை பணி நடக்கிறது. மக்காச்-சோளம் விலை சரிவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, பா.ஜ., மாநில

விவசாய அணி செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதா-வது:

நிலத்தை உழவு செய்தல், விதை, நடவு, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, களை எடுத்தல், அறுவடை செலவு என, ஒரு ஏக்கர் மக்-காச்சோளம் சாகுபடி செய்ய, 30,000 ரூபாய் வரை செலாகிறது. ஏக்கருக்கு, 25 முதல், 30 குவிண்டால் வரை மக்காச்சோளம் மகசூல் கிடைக்கிறது.

கடந்தாண்டு, ஒரு குவிண்டால், 2,900க்கு ரூபாய்க்கு விற்ப-னையான நிலையில், தற்போது, ஒரு குவிண்டால் மக்காச்-சோளம், 2,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மக்காச்சோ-ளத்திற்கு சரியான விலை நிர்ணயம் செய்வதுடன், மக்காச்-சோளத்தை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us