sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

யானை தாக்கி விவசாயி படுகாயம்

/

யானை தாக்கி விவசாயி படுகாயம்

யானை தாக்கி விவசாயி படுகாயம்

யானை தாக்கி விவசாயி படுகாயம்


ADDED : டிச 16, 2024 02:42 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே டி.கொத்தப்-பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஏங்கப்பா, 63. விவசாயி; இவர் நேற்று காலை, 9:30 மணிக்கு தன் நிலத்தில் சாகுபடி

செய்துள்ள ராகி பயிரை பார்க்க சென்றார்.

அப்போது, அவரது நிலத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை, ஏங்கப்பாவை விரட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்-தினர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us