sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நிரம்பிய 3 ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

நிரம்பிய 3 ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

நிரம்பிய 3 ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

நிரம்பிய 3 ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : மே 29, 2025 01:19 AM

Google News

ADDED : மே 29, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், 3 ஏரிகள் நிரம்பின.

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி, சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து வருகிறது.

இதனால் வாணியாறு அணைக்கு வரும் நீரால், அணையின் முழு கொள்ளளவான, 65.27 அடியில் தற்போது, 16 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஏற்காடு பகுதிகளில் பெய்த மழையால் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு வழியாக மீனாற்றில் வரும் நீரால், ஆலா புரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. தென்கரைகோட்டையில் இருந்து வெளியேறும் உபரி நீர், கல்லாறு வழியாக, அரூர் பெரிய ஏரிக்கு செல்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us