sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நெற்பயிரில் நோய் தாக்குதல் கவலையில் விவசாயிகள்

/

நெற்பயிரில் நோய் தாக்குதல் கவலையில் விவசாயிகள்

நெற்பயிரில் நோய் தாக்குதல் கவலையில் விவசாயிகள்

நெற்பயிரில் நோய் தாக்குதல் கவலையில் விவசாயிகள்


ADDED : நவ 24, 2024 02:57 AM

Google News

ADDED : நவ 24, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் பகுதியில், நெற்பயிரில் நோய் தாக்குதல் காரணமாக நெல் உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், நரிப்-பள்ளி, தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சின்னாங்குப்பம், மாம்-பட்டி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, கீரைப்பட்டி, எல்லப்பு-டையாம்பட்டி, அச்சல்வாடி, பறையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்-டார பகுதிகளில், 6,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதற்காக அவர்கள் ஏக்கர் ஒன்-றுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.தற்-போது நெற்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள நிலையில், அதில் ஆனைக்கொம்பன், வெள்ளை முறியான், செம்பை நோய் மற்றும் இலைக்கணு புழு தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்-ளன. இதனால் பயிர்களின் வளர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்-டுள்ளதுடன், மகசூலும் பாதிக்கப்படும். நோய் தாக்குதலை கட்-டுப்படுத்த, தீவிர நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வயல்களில் தெளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் விவசாயிகள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.எனவே வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, நோய் தடுப்பு நட-வடிக்கைக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us