ADDED : ஆக 21, 2026 01:23 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் ராமன் தலைமை வகித்தார். சதாசிவம், வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வேட-கட்டமடுவு பஞ்.,க்கு உட்பட்ட டி.அம்மாபேட்டையில் ஆதிதிரா-விட இனமக்களுக்கு ஒதுக்கிய பொதுப்பாதையில் சட்டவிரோத-மாக வழங்கப்பட்ட வீட்டுமனைப்பட்டாவை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் குமரேசன், வேலா-யுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
