sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்

/

உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்

உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்

உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்


ADDED : செப் 12, 2025 01:50 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மளிகை, பீடா கடைகள், ஓட்டல் உள்ளிட்டவற்றில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உள்ளிட்ட அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத, 5 கடைகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us