/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்
/
உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்
உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்
உணவு பாதுகாப்பு துறை சோதனை 5 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்
ADDED : செப் 12, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மளிகை, பீடா கடைகள், ஓட்டல் உள்ளிட்டவற்றில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உள்ளிட்ட அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத, 5 கடைகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினர்.