sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உணவு பாதுகாப்பு துறையினர் தேன் விற்பனை குறித்து ஆய்வு

/

உணவு பாதுகாப்பு துறையினர் தேன் விற்பனை குறித்து ஆய்வு

உணவு பாதுகாப்பு துறையினர் தேன் விற்பனை குறித்து ஆய்வு

உணவு பாதுகாப்பு துறையினர் தேன் விற்பனை குறித்து ஆய்வு


ADDED : நவ 05, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி :தர்மபுரி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த தர்மபுரி உழவர் சந்தையில், நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் இணைந்து, நேற்று தர்மபுரி உழவர் சந்தையில் ஆய்வு செய்தனர்.

இதில், காய்கறிகள், கீரைகள், பழங்கள், மற்றும் சிறுதானிய சத்து மாவு, தேன், சமையல் எண்ணெய் ஆகியவற்றில் ரசாயனம் ஏதேனும் தெளிக்கப்பட்டுள்ளதா அல்லது சேர்க்கப்பட்டுள்ளதா என, ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விற்பனைக்கு கொண்டு வந்த தேன் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us