sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பக்தர்கள் இழுத்த விநாயகர் தேர்

/

பக்தர்கள் இழுத்த விநாயகர் தேர்

பக்தர்கள் இழுத்த விநாயகர் தேர்

பக்தர்கள் இழுத்த விநாயகர் தேர்


ADDED : மே 04, 2024 07:19 AM

Google News

ADDED : மே 04, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இண்டூர், : தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நத்தஹள்ளியில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை தேர் திருவிழா கடந்த ஏப்.,22-ல் கொடியேற்றுடன் துவங்கியது.

இந்நிலையில், நேற்று விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுநாள், மே 6 அன்று, 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஒன்றுகூடி காளியம்மன் சித்திரை தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.அதனை தொடர்ந்து, மே 10- ல் மஞ்சள் நீராட்டுதல் மற்றும் பந்தகாசி விழாவுடன் கோவில் நிகழ்ச்சி

நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us