sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

/

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை


ADDED : ஜூலை 28, 2025 04:14 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: தமிழகத்தில் ஆக., 3-ல் ஆடி, 18- ஆடிபெருக்கு விழா கொண்டா-டப்படுகிறது. இந்நாளில் மக்கள் நீர்நிலைகள், குலதெய்வ கோவில்களில் கோழி, ஆடுகளை பலியிட்டு, உறவினர்களுக்கு விருந்து அளிப்பது வழக்கம்.

இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று கூடிய வாரச்சந்தைக்கு அதிகளவு ஆடுகள், கோழிகள் விற்-பனைக்கு வரும் என பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில், குறைந்தளவே ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால், 12 முதல், 15 கிலோ எடையுள்ள ஆடுகள், 11,000 முதல், 12,000 ரூபாய் வரையும், 15 முதல், 18 கிலோ எடை-யுள்ள ஆடுகள், 12,000 முதல், 15,000 ரூபாய் வரையும் விற்ப-னை

யானது.

இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 25 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்-தனர். அதேபோல் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவ-சாயிகள், வழக்கத்தை விட, கூடுதல் விலைக்கு

விற்றதால், மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us