sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தாத்தா காரியத்திற்கு வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

/

தாத்தா காரியத்திற்கு வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

தாத்தா காரியத்திற்கு வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

தாத்தா காரியத்திற்கு வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு


ADDED : ஆக 29, 2024 07:38 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: சேலம் அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியை சேர்ந்தவர் ஜோதி, 57; இவரது தந்தை பங்காருநாயுடு, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி ஜீவா நகரில் வசித்து வந்தார். இவர், கடந்த வாரம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது காரியத்திற்கு ஜோதி, அவரது மகன் மணிகண்டன், 38, மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் ஜீவா நகருக்கு வந்தனர்.

அங்கு ஜோதியின் தம்பி ரவி என்பவரது தோட்டத்து வீட்டில் தங்கினர். மாலை, 4:00 மணிக்கு மணிகண்டன் அங்கிருந்த கிணற்றை எட்டி பார்த்தபோது கால் தவறி உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து மணிகண்டன் உடலை மீட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us