sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

5 பேர் மீது குண்டாஸ்

/

5 பேர் மீது குண்டாஸ்

5 பேர் மீது குண்டாஸ்

5 பேர் மீது குண்டாஸ்


ADDED : செப் 20, 2024 01:35 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, செப். 20-

தர்மபுரி அருகே, பிரியாணி கடை ஊழியர் கொலை வழக்கில், 5 பேர்

மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டியில், பிரியாணி கடை ஒன்றில் பணியாற்றியவர் முகமது ஆசிக், 25. இவரது காதல் விவகாரம் தொடர்பாக, சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த இளம்பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்டோர், கடந்த ஜூலை, 26- அன்று, கடையிலிருந்த முகமது ஆசிக்கை குத்தி கொன்றனர். இந்த வழக்கு தொடர்பாக, ஓமலுாரை சேர்ந்த ஜனரஞ்சன், 27, ஜன அம்சபிரியன், 27, கவுதம், 28, ராஜ்குமார், 25, தர்மபுரி மாவட்டம், சிவாடியை சேர்ந்த பரிதிவளவன், 24, ஆகிய, 5 பேரை போலீசார் ஜூலை, 28- அன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு, 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையிலுள்ள, 5 பேரிடமும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதற்கான நகல் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us