sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மின்கம்பியில் உரசியதால் தீப்பற்றிய வைக்கோல் லாரி

/

மின்கம்பியில் உரசியதால் தீப்பற்றிய வைக்கோல் லாரி

மின்கம்பியில் உரசியதால் தீப்பற்றிய வைக்கோல் லாரி

மின்கம்பியில் உரசியதால் தீப்பற்றிய வைக்கோல் லாரி


ADDED : ஏப் 22, 2025 01:52 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:

திருவண்ணாமலையில் இருந்து, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டிக்கு, நேற்று மதியம், 1:00 மணிக்கு வைக்கோல் ஏற்றிய ஈச்சர் வாகனம் வந்தது. கீழ்செங்கப்பாடியை சேர்ந்த மாதேஷ் என்பவர் ஈச்சர் வாகனத்தை ஓட்டினார்.

மோட்டூர் கிராம சாலையில் லாரி சென்றபோது, மேலே சென்ற மின்கம்பி மீது, வைக்கோல் உரசியதில் தீப்பற்றியது. அதிர்ச்சியடைந்த மாதேஷ் கீழே இறங்கி தீயை அணைக்க முயற்சித்தார். அதற்குள், மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்தது. அரூர் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us