ADDED : டிச 09, 2024 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை, 5:00 முதல், காலை, 8:30 மணி வரை, கடும் பனிமூட்டம் நிலவியது.
இதனால், சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. பொதுமக்கள் அவதியடைந்தனர்.