ADDED : நவ 30, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரியில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. தர்ம-புரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரம் கடும் குளிர் நிலவி வருகிறது. சிலர் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்-புகளுக்கு ஆளாகியுள்ளனர். குடிநீரை நன்கு காய்ச்சிய பின் ஆற-வைத்து குடிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

