sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உயர் மின் கோபுர விளக்கு திறப்பு

/

உயர் மின் கோபுர விளக்கு திறப்பு

உயர் மின் கோபுர விளக்கு திறப்பு

உயர் மின் கோபுர விளக்கு திறப்பு


ADDED : மார் 14, 2024 01:33 AM

Google News

ADDED : மார் 14, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கடத்துார் பேரூராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதை நேற்று தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் அலுவலகம் எதிரில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நிழற்கூடம் கட்ட அடிக்கல் நாட்டினார். பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us