sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தக்காளியில் நோய் தாக்குதல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு

/

தக்காளியில் நோய் தாக்குதல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு

தக்காளியில் நோய் தாக்குதல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு

தக்காளியில் நோய் தாக்குதல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு


ADDED : நவ 13, 2025 03:09 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில், தக்காளி செடிகளில் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்ட பாதிப்பால் விவசா-யிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு தொடக்கம் முதலே தக்காளி செடியில் வைரஸ் நோய் தாக்குதலால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர்.

பாப்பாரப்பட்டி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்-திமா தலைமையில் காடுசெட்டிப்பட்டி பகுதி தக்காளி தோட்-டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சீதோஷ்ண நிலை மாற்-றத்தால் தக்காளி செடிகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகியதை பார்-வையிட்டு, அதை கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினர்,இந்த ஆய்வின்போது பேராசிரியர் வெண்ணிலா, உதவிபேராசிரி-யர்கள் தெய்வமணி, செந்தில்குமார், தோட்டக்கலை உதவி இயக்-குனர் ஆனந்த், தோட்டக்கலை

அலுவலர் செல்வன், உதவி தோட்டக்கலை அலுவலர்

சங்கர்கணேஷ் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us