sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

/

அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்


ADDED : ஜன 14, 2025 02:13 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தமிழகத்தில், இன்று தைப்பொங்கலும், நாளை மாட்டு பொங்-கலும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று அரூரில், செங்கரும்பு, மஞ்சள் கொத்து, காப்புக்கட்டு பூ ஆகி-யவை விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது.

புத்தாடை மற்றும் பூஜை பொருட்களை வாங்க, நேற்று காலை முதல், அரூர் கடை வீதியில் மக்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்-டது. வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தொழிலா-ளர்கள் மற்றும்

அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் உள்-ளிட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால், அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.






      Dinamalar
      Follow us