sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மனைவியை கொன்ற கணவர் கைது

/

மனைவியை கொன்ற கணவர் கைது

மனைவியை கொன்ற கணவர் கைது

மனைவியை கொன்ற கணவர் கைது


ADDED : ஜன 07, 2025 01:13 AM

Google News

ADDED : ஜன 07, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவியை கொன்ற கணவர் கைது

ஓசூர்: ஓசூர் அடுத்த பாகலுார் அருகே கீழ் சூடாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 40. பெயின்டர்; இவர் மனைவி கல்பனா, 38. குடும்ப பிரச்னையால் கடந்த, 4ல் ஆனந்தகுமார், பிளேடால் கல்பனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். கல்பனா மகன் சேட்டன்குமார், 19, புகார் படி, போலீசார் தப்பியோடிய ஆனந்தகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில், பாகலுார் அருகே ஈச்சங்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுற்றித்திரிந்த ஆனந்தகுமாரை, பாகலுார் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us