sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இந்தியன் மெட்ரிக், பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

/

இந்தியன் மெட்ரிக், பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

இந்தியன் மெட்ரிக், பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

இந்தியன் மெட்ரிக், பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா


ADDED : ஜூலை 01, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், -தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடில் அமைந்துள்ள, இந்தியன் கல்வி நிறுவனத்தின் சார்பில், இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்தியன் பப்ளிக் பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.

விழாவிற்கு, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர், இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தனர். இதில் இந்தியன் கல்வி நிறுவனங்களில் நிறுவனர் பழனிவேல் தலைமை வைத்து பேசினார். பள்ளி முதல்வர்கள் சுபாஷ், மனோஜ் பாபு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us