sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.9.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

/

ரூ.9.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

ரூ.9.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

ரூ.9.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு


ADDED : டிச 02, 2024 03:42 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஹள்ளி பஞ்., அலுவலக வளா-கத்தில், மனை பிரிவில் வரன்முறை மற்றும் வளர்ச்சிக் கணக்கில் உள்ள இருப்பு தொகை திட்டத்தின் மூலம், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில்,

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில், தர்ம-புரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார். இதன் மூலம், ஒரு ரூபாய்க்கு, 1 லிட்டர், 5 ரூபாய்க்கு, 20 லிட்டர் சுத்தி-கரிக்கபட்ட குடிநீரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யபட்டுள்ளது.இதில், பாகலஹள்ளி பஞ்., தலைவர் முருகன், துணைத்தலைவர் ரம்யா, கவுன்சிலர்கள் வளர்மதி, காமராஜ், மாவட்ட கவுன்சிலர், குமார், நல்லம்பள்ளி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவப்பிர-காசம் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us