sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிளை நுாலக கட்டடம் திறப்பு

/

கிளை நுாலக கட்டடம் திறப்பு

கிளை நுாலக கட்டடம் திறப்பு

கிளை நுாலக கட்டடம் திறப்பு


ADDED : செப் 28, 2024 03:50 AM

Google News

ADDED : செப் 28, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 87 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட முழு நேர கிளை நுாலக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.

அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் நுாலக கட்டத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, அ.தி.மு.க., அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, அசோகன், சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us