sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் தொடர் மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

/

தர்மபுரியில் தொடர் மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தர்மபுரியில் தொடர் மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தர்மபுரியில் தொடர் மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்


ADDED : டிச 28, 2024 02:41 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகள் பல்வேறு காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். பெஞ்சல் புயலின் போது பெய்து வந்த மழையால், மாவட்டத்தி-லுள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் நிரம்பின.

தண்ணீர் இருப்பு உள்ளதன் காரணமாக விவசாயிகள் நெல், பருத்தி, மரவள்ளிகிழங்கு, தக்காளி, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்டவைகளை அதிக அளவில் சாகுபடி

செய்தனர். இந்த பயிர்கள் தண்ணீர் விட்டு நல்ல முறையில் வளர்ந்து வந்தது.

இந்நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. மேலும், அறுவடைக்கு தரயான நிலையில் உள்ள நெற்பயிர், அதிகம் வீசிய காற்றுக்கு வயலில் சாய்ந்து நெல் கதிர்கள் தண்-ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், நெல் சாகுபடி செய்த விவசா-யிகள் கவலை

யடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us