sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு அரூரில் பொதுமக்கள் அவதி

/

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு அரூரில் பொதுமக்கள் அவதி

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு அரூரில் பொதுமக்கள் அவதி

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு அரூரில் பொதுமக்கள் அவதி


ADDED : செப் 26, 2025 02:07 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் அரூரில், திரு.வி.க., நகர், பெரியார் நகர், தில்லை நகர், பாட்சா பேட்டை, கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில், குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும்

அவதியில் உள்ளனர்.

கதவு திறந்திருக்கும் சமயம் பார்த்து, கூட்டமாக வீட்டுக்குள் வரும் குரங்குகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை துாக்கி சென்று விடுகிறது. அவற்றை விரட்டினால் கடிக்க வருவதுடன், கேபிள் ஒயர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். மேலும், பழக்கடை, பேக்கரி மற்றும் மளிகை கடைகளுக்குள் ஹாயாக புகும் குரங்குகள் கூட்டம், தின்பண்டங்களை துாக்கி செல்வதால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, ஊருக்குள் அட்டகாசம் செய்யும் குரங்குகளை மீட்டு, வனப்பகுதிக்குள் விடவேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us