sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஓசூர் அதியமான் கல்லுாரி வளாகத்தில் இந்தியன் வங்கி சிப்காட் கிளை திறப்பு

/

ஓசூர் அதியமான் கல்லுாரி வளாகத்தில் இந்தியன் வங்கி சிப்காட் கிளை திறப்பு

ஓசூர் அதியமான் கல்லுாரி வளாகத்தில் இந்தியன் வங்கி சிப்காட் கிளை திறப்பு

ஓசூர் அதியமான் கல்லுாரி வளாகத்தில் இந்தியன் வங்கி சிப்காட் கிளை திறப்பு


ADDED : மார் 29, 2025 07:34 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்லுாரி வளாகத்தில், இந்தியன் வங்கியின் ஓசூர் சிப்காட் கிளை புதிதாக ஆரம்பிக்கப்-பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மேலாளர் ஐஸ்வர்யா வர-வேற்றார். தர்மபுரி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், முன்-னோடி வங்கி மேலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செய-லாளர் லாசியா தம்பி துரை, வங்கி கிளையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது, 'தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூர் சிப்காட் பகுதியில் துவங்கப்பட்டுள்ள இந்தியன் வங்கி கிளையால், சிறு, குறுந்தொ-ழில்முனைவோர் தொழில் சார்ந்த கடன்களும், மாணவ, மாண-வியர் கல்வி கடனும் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.இந்தியன் வங்கி கோவை கள பொது மேலாளர் சுதாராணி காணொலி மூலம் பேசினார். அதியமான் கல்வி குழும இயக்-குனர் ரங்கநாத், மேலாளர் நாராயணன், அதியமான் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்-லுாரி டீன் ராஜாமுத்தையா, எம்.ஜி.ஆர்., கல்லுாரி முதல்வர் முத்து-மணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us