sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் அறிமுக பயிற்சி

/

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் அறிமுக பயிற்சி

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் அறிமுக பயிற்சி

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் அறிமுக பயிற்சி


ADDED : ஜூலை 01, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று முதல், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவங்கியது. பள்ளி முடித்து, புதியதாக கல்லுாரிக்கு வந்துள்ளதால், முதலாமாண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒரு வாரகால அறிமுக பயிற்சித் திட்டம் மற்றும் வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார்.

அரூர் எஸ்.ஐ., உதயகுமார் பேசுகையில், ''மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படும் வகையில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், மாணவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, விடா முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் பயணிக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, அனைத்துத்துறை தலைவர்கள் பேசினர். இதில், முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us