ADDED : ஆக 24, 2026 01:59 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த பொ.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் முத்தேலி. இவரது மகன் அருணகிரி, 29. இவர், திருப்பூர் தனியார் கம்பெ-னியில் பணியாற்றி வருகிறார். கடந்த, 5ல் வீட்டில் பெற்றோ-ருடன் சண்டை போட்டு கொண்டு, தன் மொபைல்போனை வீட்-டிலேயே வைத்துவிட்டு மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகார் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்-றனர்.
