நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த, போலீஸ் கால-னியை சேர்ந்த மாரக்காள், 55. இவர் போலீஸ் காலனியில் குடும்-பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த, 20 அன்று மாதேஹள்ளி கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாக, கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இதில், அவரது மகன் மாரியப்பன் அளித்த புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.