sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இயற்பியல் துறை சார்பாக தொடர் உரை கருத்தரங்கம்

/

இயற்பியல் துறை சார்பாக தொடர் உரை கருத்தரங்கம்

இயற்பியல் துறை சார்பாக தொடர் உரை கருத்தரங்கம்

இயற்பியல் துறை சார்பாக தொடர் உரை கருத்தரங்கம்


ADDED : அக் 15, 2024 03:01 AM

Google News

ADDED : அக் 15, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்பியல் துறை சார்பாக

தொடர் உரை கருத்தரங்கம்

தர்மபுரி, அக். 15-

தர்மபுரி அடுத்த, பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும், பெரியார் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பில், 'கணினி- உதவி மருந்து வடிவமைப்பில், சமீபத்திய முன்னேற்றங்கள், இயற்பியலின் ஒருங்கிணைந்த பங்கு' என்ற தலைப்பில், முன்னாள் மாணவர்களின் தொடர் உரை கருத்தரங்கம் நேற்று நடந்தது.

ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் செல்வபாண்டியன் கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ துறையில், இயற்பியலின் பங்கு குறித்து எடுத்து கூறி வரவேற்றார். முன்னாள் மாணவரும், சவிதா பல்கலைக்கழக உதவி பேராசிரியரான ஜெகந்நாதன் கணினி உதவி கொண்டு, மருத்து வடிவமைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பேசினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கவுரவ விரிவுரையாளர்கள் கோபாலகிருஷ்ணன், செந்தில் மற்றும் இயற்பியல் துறை மாணவர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us