sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நுாலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்

/

நுாலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்

நுாலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்

நுாலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்


ADDED : ஜூலை 12, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, :தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரி மாவட்ட மைய நுாலக வளாகத்தில் நடந்தது.

மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தும்பாராவ் வரவேற்றார். இதில், ஊர்புற நுாலகங்களை, கிளை நூலகங்களாக தரம் உயர்த்த வேண்டும்.

ஊர்புற நுாலகர்களுக்கு, 3ம் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தீர்மானம் நிறைவேற்றினர். நுாலகர்கள் அனைவரும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு, முதல்வர், பொது நுாலக இயக்குனர், மாவட்ட நுாலக அலுவலர் ஆகியோருக்கு தீர்மான மனுவை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us