sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

/

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 29, 2024 01:21 AM

Google News

ADDED : அக் 29, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

அரூர், அக். 29-

தர்மபுரி மாவட்டம், அரூர் எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முன், எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் அரூர் கிளை சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். செயலாளர் குமரவேல் வரவேற்றார். சேலம் கோட்ட தலைவர் இளையப்பன் பேசினார். பாலிசிதாரர்கள் போனசை உயர்த்த வேண்டும். பாலிசிக்கான ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். பாலிசிக்கான கடன் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் ஆனந்தன், சின்னராஜ், ஹேமலதா, சிந்தனயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us