sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு

/

தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு

தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு

தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு


ADDED : செப் 15, 2024 01:03 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



  1. தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு
  2. தர்மபுரி, செப். 15-
தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவருமான ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதே போன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட, ஐந்து தாலுகா நீதிமன்றத்திலும் நடந்தன. இதில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, 2,903 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,544 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு, அதற்கான சமரச தொகை, 6.19 கோடி ரூபாய் மற்றும் வங்கி வாராகடன், 252 வழக்குகளும் சமரசம் பேசி தீர்த்து, 12.32 கோடி ரூபாய்க்கு முடிக்கப்பட்டன. மொத்தம், 3,155 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 1,785 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகையாக, 18.51 கோடி ரூபாய்க்கான தீர்வு காணப்பட்டது. இதில், தீர்வு காணப்பட்டதற்கான ஆணை வழக்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

குடும்ப நல நீதிபதி கீதாராணி, கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, சிறப்பு மாவட்ட நீதிபதி ராஜா, மகிளா நீதிபதி சுரேஷ், தலைமை குற்றவியல் நீதிபதி சந்தோஷ், கூடுதல் சார்பு நீதிபதி பாலகிருஷ்ணன், கூடுதல் மகிளா நீதிபதி மதுவர்ஷினி மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us