தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : ஜூலை 23, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், நேற்று முன்-தினம் ஏரியூர் பகுதி யில் ரோந்து சென்றனர். அப்போது,

சிகரலப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் நின்ற நபர், போலீசாரை பார்த்தும் தப்பியோட முயன்றார்.

அவரை மடக்கி பிடித்து சோத-னையிட்டதில், 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசா-ரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 41, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சா மற்றும் மொபைலை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us