தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ‍மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

‍மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

‍மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : செப் 09, 2025 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 02:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர், அரூர் வர்ணதீர்த்தத்தை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 37. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, பர்கூரில் இருந்து ஹீரோ ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியில், அரூருக்கு வந்தார்.

அரூர் - மொரப்பூர் சாலையில், சுண்டாங்கிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, நிலைதடுமாறி ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us