sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

‍மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

‍மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

‍மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

‍மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : செப் 09, 2025 02:32 AM

Google News

ADDED : செப் 09, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர், அரூர் வர்ணதீர்த்தத்தை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 37. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, பர்கூரில் இருந்து ஹீரோ ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியில், அரூருக்கு வந்தார்.

அரூர் - மொரப்பூர் சாலையில், சுண்டாங்கிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, நிலைதடுமாறி ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us