sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: முக-மூடி கொள்ளையர் கைவரிசை

/

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: முக-மூடி கொள்ளையர் கைவரிசை

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: முக-மூடி கொள்ளையர் கைவரிசை

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: முக-மூடி கொள்ளையர் கைவரிசை


ADDED : டிச 29, 2025 10:05 AM

Google News

ADDED : டிச 29, 2025 10:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலை பஞ்., குரும்பட்டியை சேர்ந்தவர் வேலாயுதம், 85; விவசாயி; இவரின் மனைவி மீனா, 75; தோட்-டத்து வீட்டில் தனியாக வசிக்கின்றனர். குழந்-தைகள் இல்லை. நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு, இயற்கை உபாதை கழிக்க சென்ற வேலாயுதத்தை, முகமூடி அணிந்த இருவர் வாயை பொத்தியுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த மீனா கூச்சல் போட்டுள்ளார். அவரது வாயையும் அமுக்கி, அவர் போட்டிருந்த ஆறரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர்.

தகவலறிந்து அரூர் டி.எஸ்.பி., சதீஸ்குமார் விசாரணை மேற்கொண்டார். முன்னதாக முக-மூடி கொள்ளையர்கள் இருவரும், வேலாயுதம் வீட்டருகே மது அருந்தி உள்ளனர். சம்பவத்துக்கு முன் மின்தடை ஏற்பட்டுள்ளது. முகமூடி கொள்-ளையர் மின்தடை ஏற்படுத்தினார்களா என்ற சந்-தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.வேலாயுதம் வளர்த்து வந்த நாய், ஒரு வாரத்-துக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்துள்-ளது. இதையெல்லாம் வைத்து கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us