ADDED : டிச 29, 2025 10:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில், நகர, தே.மு.தி.க., சார்பில், விஜய-காந்தின், 2ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் சங்கர், நகர பொருளாளர் செந்தில், தினேஷ் மற்றும் பொதுமக்கள், விஜய-காந்தின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்-தினர். தொடர்ந்து, 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் விஜய-காந்தின் நினைவு நாளையொட்டி, அவரது படத்-திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினர்.

