sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இறைச்சி விற்பனை ஜோர்

/

இறைச்சி விற்பனை ஜோர்

இறைச்சி விற்பனை ஜோர்

இறைச்சி விற்பனை ஜோர்


ADDED : அக் 21, 2024 07:46 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், மக்கள் விரத-மிருந்து தங்கள் குலதெய்வ மற்றும் பெருமாள் கோவில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால், புரட்டாசி மாதம் முடியும் வரை அசைவ உணவை சாப்பிடுவதில்லை. இந்நி-லையில் புரட்டாசி முடிந்து, ஐப்பசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அரூரி-லுள்ள

இறைச்சி கடைகளில், ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவைகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்-தனர். அதே போல், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், கே.ஈச்சம்பாடி, அச்சல்வாடி, நரிப்-பள்ளி உள்ளிட்ட இடங்களிலும், இறைச்சி கடை-களில் விற்பனை ஜோராக நடந்தது.






      Dinamalar
      Follow us