தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மொபைல் திருடியவர் கைது

மொபைல் திருடியவர் கைது

மொபைல் திருடியவர் கைது


ADDED : ஜூலை 14, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அரூர் துாரணம்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ், 23. அவர் மனைவி இலக்கியாவை கடந்த, 10 அன்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக மருத்-துவமனையில் சேர்த்தார். பின், காத்திருப்போர் அறையில் தங்கி இருந்தார்.

கடந்த, 12 அன்று காளிதாசின், மொபைல் காணாமல் போனது. மொபைல் செயலி மூலம், மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிந்து, மொபைலை திருடிய நபரை பிடித்து தர்ம-புரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், பென்னாகரம் அடுத்த, திகிலோடு பகுதியை சேர்ந்த பழனிசாமி, 39 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us