sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குழந்தையுடன் தாய் மாயம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : ஜூன் 23, 2025 05:28 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இண்டூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, ஏர்கோல்பட்டியை சேர்ந்த குழந்தைசாமி, 32. இவர் ஆந்திராவிலுள்ள சிப்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அபிநயா, 28 என்ற மனைவி, 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த, 2 மாதமாக அபிநயா குழந்தைகளுடன் ஏர்கோல்பட்டியில் உள்ள தாய் மாரியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 14 அன்று முதல் அபிநயா தன், 4 வயது பெண் குழந்தையுடன் மாய-மானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us